ஞானமே வடிவான வயலூர் வள்ளல் பெருமானுடைய வற்றாத தனிப்பெரும் கருனையினாலே...
பங்களிப்பு: தகடூர் கோபி(Gopi) நேரம் 3:09 pm
நன்றி கோபி! காலையிலேயே ஒரு நல்ல சொற்பொழிவு. வாரியார் சொல்லக் கேட்டாச்சு. கொடுத்தமைக்கு நன்றி.
அருமையான ஒளவையார் பாடல். அதனை வள்ளல் வாரியார் விளக்கக் கேட்க அருமையாக இருந்தது. மிக்க நன்றி
ஔவையின் மிக அருமையான பாடல் இது. இந்தப் பேச்சை நான் ஒலிப்பேழையிலேயே கேட்டிருக்கிறேன். இந்த ஒலிப்பேழைகளின் தரம் நாள் படக் கெடுகிறது. இவைகளை மின்னியலாகச் சேர்த்து வைக்க முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்.உண்டேன் உண்டேன் உண்டேன் என்று தொடங்கும் பாடலில் வழுதி என்று வரும். அதைக் கொண்டுதான் அது பாண்டியன் என்று முடிவு கொள்ள வேண்டும். வாரியார் வாயால் கேட்பது எவ்வளவு சுகம்.நீங்க சொல்லுங்க - இது ரொம்பச் சிறுசா இருக்கு. தெரியவே மாட்டேங்கி. கொஞ்சம் பெருசாக்குங்களேன்.
நன்றிங்க!எவ்வளவு நாளாச்சு வாரியார் குரல் கேட்டு!
வாரியாரின் தமிழ் கேட்க உதவியமைக்கு நன்றி கோபி.
//நீங்க சொல்லுங்க - இது ரொம்பச் சிறுசா இருக்கு. தெரியவே மாட்டேங்கி. கொஞ்சம் பெருசாக்குங்களேன். //பெரிசாக்கிட்டேன்.. :-)
கோபி!வாரியாரின் தமிழறிவோடு;இசைப்புலமை எம்மை என்றும் மெய்மறக்கச் செய்வது. எத்தனையோ வருடத்துக்குப் பின் அவர்குரல். அருமை!!!நன்றியோகன் பாரிஸ்
நண்பர்களே. அடுத்தப் பதிவு எப்போது வரப்போகிறது?
<< முகப்பு�
வாரியார் சுவாமிகள்
திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகளின் சொற்பொழிவு, அவர் வாழ்வில் நடந்த சுவையான நிகழ்ச்சிகள் ஆகியவற்றை புகைப்படம், ஒலி, உரை வடிவில் இற்றைப்படுத்தும் வலைப்பூ.
Statcounter
8 கருத்து(க்கள்)
நன்றி கோபி! காலையிலேயே ஒரு நல்ல சொற்பொழிவு. வாரியார் சொல்லக் கேட்டாச்சு. கொடுத்தமைக்கு நன்றி.
அருமையான ஒளவையார் பாடல். அதனை வள்ளல் வாரியார் விளக்கக் கேட்க அருமையாக இருந்தது. மிக்க நன்றி
ஔவையின் மிக அருமையான பாடல் இது. இந்தப் பேச்சை நான் ஒலிப்பேழையிலேயே கேட்டிருக்கிறேன். இந்த ஒலிப்பேழைகளின் தரம் நாள் படக் கெடுகிறது. இவைகளை மின்னியலாகச் சேர்த்து வைக்க முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்.
உண்டேன் உண்டேன் உண்டேன் என்று தொடங்கும் பாடலில் வழுதி என்று வரும். அதைக் கொண்டுதான் அது பாண்டியன் என்று முடிவு கொள்ள வேண்டும். வாரியார் வாயால் கேட்பது எவ்வளவு சுகம்.
நீங்க சொல்லுங்க - இது ரொம்பச் சிறுசா இருக்கு. தெரியவே மாட்டேங்கி. கொஞ்சம் பெருசாக்குங்களேன்.
நன்றிங்க!
எவ்வளவு நாளாச்சு வாரியார் குரல் கேட்டு!
வாரியாரின் தமிழ் கேட்க உதவியமைக்கு நன்றி கோபி.
//நீங்க சொல்லுங்க - இது ரொம்பச் சிறுசா இருக்கு. தெரியவே மாட்டேங்கி. கொஞ்சம் பெருசாக்குங்களேன். //
பெரிசாக்கிட்டேன்.. :-)
கோபி!
வாரியாரின் தமிழறிவோடு;இசைப்புலமை எம்மை என்றும் மெய்மறக்கச் செய்வது. எத்தனையோ வருடத்துக்குப் பின் அவர்குரல். அருமை!!!
நன்றி
யோகன் பாரிஸ்
நண்பர்களே. அடுத்தப் பதிவு எப்போது வரப்போகிறது?
<< முகப்பு�