This page contains 'Unicode' Tamil contents. Make sure to set your browser encoding to 'Unicode(UTF-8)'.
Click here to know how to enable Unicode in your browser

வணக்கம்


திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகளின் சொற்பொழிவு, அவர் வாழ்வில் நடந்த சுவையான நிகழ்ச்சிகள், ஆகியவற்றை ஒலி, உரை, புகைப்படங்கள் வடிவில் இற்றைப்படுத்தும் நோக்குடன் இந்த வலைப்பூ துவங்கப்பட்டுள்ளது.

இதில் பங்கு பெற விரும்பும் நண்பர்கள் எனக்கு (higopi[at]gmail[dot]com) தனிமடல் இடவும்.

5 கருத்து(க்கள்)

Blogger Sam சொன்னது�...

உங்கள் நல்ல முயற்சிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
அன்புடன்
சாம்

 

Blogger சிவா சொன்னது�...

கோபி! நான் அடிக்கடி ராகவன் ப்ளாக்கில் வாரியார் சுவாமிகள் பற்றி கேட்டுக்கொண்டிருப்பேன். இன்று பார்த்தால் நீங்களே தனி ப்ளாக் ஆரம்பித்து விட்டீர்கள். ரொம்ப ரொம்ப சந்தோசம். உங்கள் ப்ளாக்கை குறித்துக் கொண்டேன். இனி தினமும் நான் வருவேன். உங்கள் முயற்சிக்கு என் வாழ்த்துக்கள் நண்பரே. முதல் பதிவை படித்துவிட்டு மீண்டும் சொல்கிறேன்.

அன்புடன்,
சிவா

 

Blogger தகடூர் கோபி(Gopi) சொன்னது�...

Sam,சிவா

நன்றி. தினமும் பதிக்க முடியுமா தெரியவில்லை. வாரம் இருமுறை (அல்லது ஒரு முறையேனும்) பதிக்க முயற்சிக்கிறேன்.

 

Blogger குமரன் (Kumaran) சொன்னது�...

இந்த வலைப்பூவைத் துவங்கியதற்கு மிக்க நன்றி கோபி. நான் இனிமேல் தொடர்ந்து வரும் பதிவுகளில் இதுவும் ஒன்றாக இருக்கும். ஒரு சின்ன உதவி செய்யமுடியுமா? நீங்கள் இந்த வலைப்பூவில் ஒவ்வொரு முறை பதிவு இடும்போதும் எனக்கு ஒரு சின்ன மின்னஞ்சல் அந்த பதிவின் சுட்டியுடன் அனுப்ப முடியுமா? எந்தப் பதிவையும் விடாமல் படித்து ரசிக்க எனக்கு அது மிக உதவியாக இருக்கும். :-)

 

Blogger சிவா சொன்னது�...

கண்டிப்பாக நேரம் கிடைக்கும் போது பதியுங்கள்..காத்து கொண்டிருக்கிறேன் நண்பரே..

 

நீங்க சொல்லுங்க

<< முகப்பு�